
செய்தியாளர்களை கொழும்பில் சந்தித்த சபாநாயகர் கூறுகையில் ,
14 ஆம் திகதியில் இருந்து உத்தியோகபூர்வமாக இராஜினாமா
புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவரை பிரதமர், பதில் ஜனாதிபதியாக அந்த கடமைகளை பொறுப்பேற்பு ,
அரசியலமைப்பின்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
16 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்.அனைத்து எம்.பிக்களும் சமூகமளிக்க வேண்டும்.