வட மாகாணத்தில் டெங்கு நேயால் பாதிப்பு…..! மாகாண சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை.

வடமாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்திருப்பதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன் தினம் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 கடந்த எட்டு மாதங்களில் மட்டும் வடமாகாணத்தில் 2772  அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வருடம் அதிகளவிலான மழைவீழ்ச்சி ஏற்பட்டதும் டெங்கு நோய் பரவுவதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Recommended For You

About the Author: admin