
பல இலட்சம் ரூபா செலுத்தாத நிலையிலேயே குறித்ய கட்சியின் தலமையக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், பல வருடங்களாக செலுத்தாத நிலையிலேயே இத் துண்டிப்பு இடம் பெற்றிருக்கிறது.
இதுவரை மின்சார இணைப்பை துண்டிக்க மின்சார சபை ஊழியர்கள் அச்சம் காரணமாக முன்வராத போதும் நேற்று இவ்வாறு மின் இணைப்பு மின்சார சபையால் துண்டிக்கப்பட்டமை ஒரு துணிச்சலான செயல் என மக்கள்பெரிதும் பாராட்டி வருகின்றனர்