
வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி. நிஷாந்த கப்புகாமியின் ஆலோசனையின்படி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைவாக வவுணதீவு கரடிப்பூவல் பகுதியில் அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி லோடர் வாகனத்தினால் கெண்டர் ரக வாகனத்தில் மண் ஏற்றுகையில் அதிலிருந்த இருவரையும் தாம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்இச் சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.