வட மாகாணத்தில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை

அடுத்த வருடம் வட மாகாணத்தில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து துறையில் முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ள வேலைத்திட்டங்களில் இவற்றில் முக்கியமானவையாகும்.

காணியில்லாத வறிய மக்களுக்கு காணி வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ள வேலைத்திட்டம் குறித்து அவர் தெளிவுபடுத்தினார்.

Recommended For You

About the Author: Editor Elukainews