கிளிநொச்சி விபத்தில் ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரடிபோக்கு சந்திக்க அருகில் 30.12.2022 நேற்று பிற்பகல் 3.00 மணியலவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற மகிழுந்து கார் சாரதியின் அசம்மந்த போக்கினால்  வீதியில் அழகு படுத்துவதற்காக அமைக்கப்பட்டு இருந்த பூ பாத்தியில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Recommended For You

About the Author: Editor Elukainews