
திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று வல்வெட்டி துறையில் உள்ள சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்தில் காலை இடம் பெற்றது.
திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று வல்வெட்டி துறையில் உள்ள சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்தில் காலை இடம் பெற்றது.