திருமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் நினைவேந்தல்….! Editor Elukainews — January 4, 2023 comments off திருகோண மலையில் படுகொலை செய்யப்பட் ஐந்து மாணவர்களின் நினைவேந்தல் நேற்று பிறபகல் திருமலை கடற்கரையில் மாலை 6:00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இதில் பலரும் கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்தும், மலர் தூவியும் சுடரேற்றி அஞ்சலித்தனர் Share Tweet Whatsapp Viber icon Viber Messenger Print 5 student killing Genosode Tringo killing திருமலை மாணவர் படுகொலை