இந்திய வெளிவிவகார அமைச்சர், அலி சப்ரி இடையே சந்திப்பு

நாட்டிற்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்துள்ளார். இதன்போது இரு நாடுகளினதும் இராஜதந்திர உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மேலும் உள்கட்டமைப்பு, எரிசக்தி, தொழில் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக நாட்டிற்கான முதலீட்டு வரங்களை மேலும் வலுப்படுத்த தேவையான ஆதரவு வழங்கப்படும் என எஸ்.ஜெய்சங்கர், இதன்போது தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews