ஐக்கிய மக்கள் சக்தி இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தது

ஐக்கிய மக்கள் சக்தி இன்று கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளிற்கு போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்தது.

உமாச்சந்திரா பிரகாஸ் தலைமையில் இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

இதன் போது உமாச்சந்திரா பிரகாஸ் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews