
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று வேட்புமனு தாக்கல் செய்தது. கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு துளசி தலைமையில் கையளிக்கப்பட்டது.
இதன்போது, கதிர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று வேட்புமனு தாக்கல் செய்தது. கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு துளசி தலைமையில் கையளிக்கப்பட்டது.
இதன்போது, கதிர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்.