அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச விற்பனை விலை அறிவிப்பு…!

அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச விற்பனை விலை அறிவிக்கப்படவுள்ளதாக கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகிவண்ண தெரிவித்துள்ளார்.

அதன்படி நாளை (2) தொடக்கம் குறித்த பொருட்களை நிர்ணய விலைக்கு ஏற்ப பொதுமக்களுக்கு கொள்வனவு செய்ய முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews