மன்னம்பிட்டியில் ஆற்றில் பஸ்வண்டி வீழ்ந்தில் 9 பேர் உயிரிழப்பு 20 பேர் படுகாம்

பொலன்னறுவை கதுருவெலவில் இருந்து காத்தக்குடி நோக்கி பிரயாணித்த தனியார் பஸ்வண்டி ஒன்று  ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு சற்று முன்னர் மன்னம்பிட்டி பாலத்தில் இருந்து ஆற்றில் வீழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாக மன்னம்பிட்டி பொலிசார் தெரிவித்தனர்.

மன்னம்பிட்டி பலகை பாலத்திலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் காத்தான்குடியைச் சேர்ந்த பஸ்வண்டி எனவும் இதில் காயமடைந்தவர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மன்னம்பிட்டி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர் 

Recommended For You

About the Author: Editor Elukainews