
பருத்தித்துறை துறைமுக கடலில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் காணப்படுகிறது.
இன்று அதிகாலையிலிருந்து குறித்த சடலம் கடலில் மிதந்த வண்ணம் காணப்படுகிறது.
சடலம் இதுவரை அடையாளம் காண்ப்படவில்லை.
இது தொடர்பான விசாரணைகளை பருத்தித்திறை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.