யாழ்ப்பாணக் கல்லூரியின் முன்னைநாள் அதிபர் சொலமன் இயற்கை எய்தினார்!

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் முன்னைநாள் அதிபர் டேவிட் சதாநந்தன் சொலமன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இயற்கை எய்தினார்.
இவர் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியின் அதிபராகவும் தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் உப தலைவராக செயற்பட்டதுவும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews