வடமராட்சி வடக்கில் தொழிற்பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு பருத்தித்துறை  பிரதேச செயலர் பிரிவில் தொழிற் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்குக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  நேற்று முன்தினம் 22/09/2023 தேசிய தொழிற்பயிற்சி  அதிகார சபை உத்தியோகத்தர் தலைமையில தம்பன் துசாந்தன் தலமையில் இடம்பெற்றுள்ளது.
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர், பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி,  Naita மாவட்ட முகாமையாளர், undp திட்ட உத்தியோகத்தர்கள், பிரித்தானிய உயரஸ்தானிகரக அதிகாரிகள் , cecd நிறுவன உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews