பாடசாலைகளை மூடும் அதிகாரம் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது! Editor Elukainews — October 23, 2023 comments off நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக அக்குரஸ்ஸ, தெனியாய, முலட்டியன மற்றும் வலஸ்முல்ல பிரதேசங்களில் பாடசாலைகளை மூடுவது குறித்து தீர்மானிக்க வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Share Tweet Whatsapp Viber icon Viber Messenger Print கல்விப் பணிப்பாளர்களுக்கு பாடசாலைகளை மூடும் அதிகாரம்