சிக்கித்தவிக்கும் 250 இலங்கையர்கள்

ஜோர்தானில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இலங்கையர்கள் சிலர், தம்மை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவருவதற்கு இலங்கை அரசாங்கம் தலையிட வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

250 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் குறைந்தபட்ச வசதிகள்கூட இன்றி பலவந்தமாக அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜோர்தானில் பல வருடங்களாக தங்கி தொழில்புரிந்த நிலையில், பலரது விசா முடிவடைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews