நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

இலங்கையில் 1000சிசிக்கு குறைவான இன்ஜின் திறன் கொண்ட கார்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு கையிருப்பை நிலையாக பராமரித்துச் செல்லும் நோக்கில் குறித்த கார்களை இறக்குமதி செய்யவுள்ளதாக அந்த சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

கார்களை இறக்குமதி செய்வது வருமான வரியை உயர்த்துவதன் நோக்கங்களில் ஒன்றாகும் எனவும்
கார்கள் இறக்குமதிக்கு தேவையான பணிகள் ஒருமாத குறுகிய காலத்திற்குள் மேற்கொள்ளப்படும் எனவும் அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews