அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் வெளிநாட்டவர் பலி: மூவர் காயம்!

கடவத்த அதிவேக நெடுஞ்சாலையில் கெரவலப்பிட்டிய பகுதியில் லொறி ஒன்றின் பின்னால் வான் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்து 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews