யுக்திய நடவடிக்கை தீவிரம்-பலர் கைது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 818 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவருக்கு தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன் மேலும் 8 பேர் புனர்வாழ்வுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது 159 கிராம் ஹெரோயின், 112 கிராம் ஐஸ் போதைபொருள் , 329 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews