கிணற்றிலிருந்து 29வயதுடயை இளம் பெண்ணின் சடலம் மீட்பு

வவுனியா குருமன்காடு பகுதியில் இன்று 30.01.2024 காலை கிணற்றிலிருந்து 29வயதுடயை இளம் பெண்ணின் சடலம் மீட்பு

29வயதுடைய ஜெனிற்றா சயந்தன் என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக காணப்பட்டவராவர் . இவ் மரணம் தற்கொலையா அல்லது எதிர்பாராது இடம்பெற்றதா அல்லது கொலையாக என பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையுடன் தடவியல் பிரிவினரின் உதவியினையும் பொலிஸார் நாடியுள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews