எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும்- தமிழ் தேசிய மக்கள் முன்னாயின் மாவட்ட செயலாளர் ஸ்ரீ பிரசாத் வேண்டுகோள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும்- தமிழ் தேசிய மக்கள் முன்னாயின் மாவட்ட செயலாளர் ஸ்ரீ பிரசாத் வேண்டுகோள்

நேற்றைய தினம் திருகோணமலை
அலெஸ்தோட்டம் நாகம்மாள் அறநெறி பாடசாலையில் கல்வி உபகாரணங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையில் மேலும் தெரிவித்துதாவது

இனபிரச்சனைக்கு தீர்வு தொடர்பில் தமிழர்களை தொடர்ச்சியாக ஏமாற்றி அவிருத்தி பிரச்சனைத்தான் உள்ளது என சர்வதேசத்தையும் சமாளித்து

அபிவிருத்தி என்ற பெயரிலும் தமிழர்களை வெளியேற்றி நில ஆக்கிரமிப்பை தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் சிங்கள பௌத்த பேரினாவதத்தின் ஜனாதிபதி தமிழர் தேசத்தில எதையும் செய்துவிடப்போவதில்லை

தமிழர்களை கைவிட்டு சிங்கள தேசம் சுதந்திரமாக வாழமுடியாது என்பதை சிங்களதேசத்துக்கு உணர்த்த தமிழர்கள் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கவேண்டும் என தெரிவித்தார்

Recommended For You

About the Author: Editor Elukainews