சுதந்திர தின நிகழ்வுகள் கிளிநொச்சியில்

சுதந்திர தின நிகழ்வுகள் கிளிநொச்சியிலும் இடம்பெற்றது. 8.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றது.

தேசிய கொடி எற்றப்பட்டு கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து அரங்க நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இன்றைய நாள் நினைவாக மரக்கன்றுகளும் நாட்டப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews