கட்டைக்காட்டு கடற்கரையில் இராணுவத்தினரின் செயல்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இராணுவத்தினரால் இன்று சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.

இராணுவத்தின் 552 ஆவது படைப்பிரிவால் முன்னெடுக்கப்பட்ட கசிரமதானபணியில் கிராம அலுவலர்,சென்மேரிஸ் கடற்றொழிலாளர் சங்கம்,சமுர்த்தி உத்தியோகத்தர்,பொதுமக்கள், என பலர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு வடமராட்சிகிழக்கு பகுதியில் இராணுவத்தினர் சிரமதான பணிகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews