மின்னல்தாக்கி உயிரிழந்த வீரர் Editor Elukainews — February 13, 2024 comments off இந்தோனேஷியாவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டியின் போது, மின்னல் தாக்கி வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 35 வயதான செப்டைன் ரஹர்ஜா என்ற கால்பந்தாட்ட வீரர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. Share Tweet Whatsapp Viber icon Viber Messenger Print #tamilnews#todaynews#srilanka#elukainews