கெருடாவில் நற்பணி மன்றத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் 2023ம் ஆண்டின் இறுதி தவணை பரீட்சை புள்ளி மதீப்பீடு கையளிக்கும் நிகழ்வு

இன்று கெருடாவில் நற்பணி மன்றத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் 2023ம் ஆண்டின் இறுதி தவணை பரீட்சை புள்ளி மதீப்பீடு ஏடு அவர்களின் பெற்றோர் முன்னிலையில் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இதில் நற்பணிமன்ற காப்பாளரும் மன்ற ஆசிரியருமான ஓய்வு பெற்ற அதிபர் ஆசான் மதிப்பிற்குரிய திரு.ரவீந்திரன் ஆசிரியர் அவர்களும், நற்பணி மன்ற ஆசிரியரும் மன்ற காப்பாளருமான மதிப்பிற்குரிய திருமதி.சிவனேஸ்வரி ஆசிரியரும்,ஏனைய மன்ற மதிப்பிற்குரிய ஆசிரியர்களும் மாணவர்களும்,பெற்றோர்களும்,நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews