பொலிஸ் குழுவின் சுற்றிவளைப்பில் சிக்கிய 13 பேர்..!

விஷேட பொலிஸ் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது, ​​ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இவர்களுடன் பல்வேறு தொடர்புகளை வைத்து குற்றச் செயல்களுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 10 பேரும் பொலிஸ் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த 19ஆம் திகதி முதல் நேற்று வரையில் 327 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் கும்பலைச் சேர்ந்த 327 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews