கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கிரிஸ்டல் செரினிட்டி என்ற பயணிகள் கப்பல்..!!

கிரிஸ்டல் செரினிட்டி என்ற சொகுசு பயணிகள் கப்பல் இன்று (13) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்தக் கப்பல் 265 பயணிகள் மற்றும் 480 பணியாளர்களுடன் இந்தோனேசியாவிலிருந்து வந்துள்ளது.

ஜப்பான், பிரேசில் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பயணிகள் அங்கு பயணம் செய்கிறார்கள், அவர்கள் இன்று கொழும்பு மற்றும் காலிக்கு வருகை தர உள்ளனர்.

பஹாமாஸ் கொடியுடன் வந்த இந்தக் கப்பல் இன்று இரவு மாலைத்தீவுக்கு புறப்படும் என்று கூறப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews