சந்நிதியான் ஆச்சிரமத்தின் வருடாந்த வைகாசிப் பெருவிழா…! 

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் வருடாந்த வைகாசிப்  பெருவிழா இன்று காலை 9:00 மணிக்கு சந்நிதியான் ஆசசிரமத்தில் இடம் பெறவுள்ளது.

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள், மரர்றும் ஓய்வு பெற்ற அதிபர் ஆ.சிவநாதன் தலமையில் இடம் பெறவுள்ள நிகழ்வில் இரண்டாவது நல்லை ஆதீன கரு முதல்வர் சிறில சிறி சோமசுந்தர தேசிகர்  ஞான சம்மந்த பரமாச்சரிய சுவாமிகளின் முன்னிலையில் இடம் பெறவுள்ளது.
இதில் பஞ்ச புராண ஓதுதல், வரவேற்பு நடனம், சிறப்பு நடன நிகழ்வுகள், ஆண்மீக சொற்பொழிவுகள், கௌரவிப்பு என்பன இடம் பெறவுள்ளது. இதில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்களை கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews