அமரர் சிவசிதம்பரம் நினைவேந்தல், சிவாஜிலிங்கம் அதிரடி கருத்து…!(video)

அமரர் சிவசிதம்பரம் அவர்களது 22 வது நினைவேந்தல் கடந்த 05/06/2024 புதன்கிழமை  காலை 8:15 மணியளவில் நெல்லியடியில் அமைந்துள்ள அன்னாரது சிலையில் இடம் பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சி பொது செயலாளருமான எம் கே சிவாஜிலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும்
சட்டத்தரணியுமான  கே.சயந்தன் மற்றும் சிவசிதம்பரம் அவர்களது உறவினர்கள், நண்பர்கள், கட்சிகளின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Recommended For You

About the Author: Editor Elukainews