போராட்டத்தை கலைக்க கண்ணீர்ப்புகை தாக்குதல்

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது

இதேவேளை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக லோட்டஸ் வீதியிலும் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில்
ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களின் போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews