![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/06/download-2.jpeg)
மருதங்கேணி பகுதியில் தீயில் எரிந்து மரணமான சரவணபவானந்தம் சிவகுமார் மரணம் தொடர்பில் பெண் ஒருவர் நேற்று சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/07/IMG-20240630-WA0186.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/07/IMG-20240703-WA0113.jpg)
கைது செய்யப்பட்ட பெண்மணியிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் மருதங்கேணி போலீசார் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவருகின்றனர்.
தீக்காயங்களுக்கு உள்ளான சரவணபவானந்தம் சிவகுமார்
44 வயதுடைய மூன்று பிள்ளைகள் தந்தை ஆவார்.