
தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பிற்க்கும் இலங்கைக்கான சுவிச்ர்லாந்து தூதுவருக்கும் இடையிலானா சந்திப்பு ஒன்று நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம் பெற்றுள்ளது.
இதில் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன், பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேம் சந்திரன், ஆய்வாளர் நிலாந்தன், திரு.தேவா ஆகியோரே குறித்த சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்.