இரண்டு மாதமாக காணமால் போன 17 வயது மாணவி….!

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலையை சேர்ந்த மனோகரன்  யதுர்னா எனும் 17 வயது மாணவியை காணவில்லையென அவரது தாயார் தேடிக் கொண்டிருக்கின்றார்.
தனது மகளான மனோகரன் யதுரனாவை கடந்த 10/08/2024 ம் திகதியிலிருந்து  காணவில்லையென கொக்கட்டிச்சோலை காவல்  நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்டும் இதுவரை அவரது  தகவல் ஏதும் இல்லையென் யதுர்னாவின் தாயர் தெரிவிக்கின்றார்.
காணாமல் போன யதுர்னாவின் தகவல்களை யாராவது அறிந்தால் தனது தொலைபேசி இலக்கத்திறக்கு +94775994497 அறிவித்துதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews