செம்பியன் பற்று வடக்கிலும் போதை தடுப்பு குழு..!

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் இன்று(21) போதைப்பொருள் தடுப்பு குழு அமைக்கப்பட்டது. காலை 10 மணியளவில் செம்பியன் பற்று வடக்கு கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் பிரதேச போவதைத் தடுப்பு உத்தியோகத்தர்களால் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இக் கலந்துரையாடலில் கிராம உத்தியோகத்தர்,  மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர். மற்றும் பொது அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர.  இக் கலந்துரையாடலில் தற் காலத்தில் பிரதேசத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை தொடர்பாகவும் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது
இதன் பின் எதிர் காலத்தில் போதைப்பொருள் இல்லாத சமுகத்தை கட்டியெலுப்ப வேண்டும் எனும் எண்ணக்கருவில் கிராம போதைத் தடுப்பு குழுவும் தெரிவு

Recommended For You

About the Author: Editor Elukainews