
கட்டுநாயக்க சர்வதேச விமானம் நிலையம் ஊடாக ஐரோப்பிய நாடு செல்ல வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலியான ஆவணங்கள் ஊடாக தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி பிரான்ஸ் ஊடாக ஜெர்மனி, மெக்சிக்கோவுக்கு தப்பிச்செல்ல முயன்றவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரும், கியூபாவைச் சேர்ந்த மூவருமே கட்டுநாயக்க... Read more »

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்தின் பின் மலேரியா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதன் கிழமை இரவு அனுமதிக்கப்பட்ட மல்லாகத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவருக்கே மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடு சென்று வருபவர்களால் மீண்டும் மலேரியா... Read more »

ஒற்றையாட்சிக்குள் வருகின்ற 13வது திருத்தம் எமது மக்களை ஒருபோதும் பாதுகாக்காது என்று ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் ஸ்தாபகர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வவுனியாவிற்கு (16) விஜயம் செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கிட்டிய தூரத்தில்... Read more »

சீனாவின் வூகான் ஆய்வகத்தில் இருந்தே கோவிட் வைரஸ் பரவியிருக்கலாம் என கனடாவை சேர்ந்த பிரபல நுண்ணுயிரியல் விஞ்ஞானி அலினா சென் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளுக்கான குழுவை சேர்ந்த எம்.பி.,க்களிடையே பேசுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், இது வூகான்... Read more »

அமெரிக்காவில் கென்டகி மற்றும் அண்டை மாகாணங்களில் அடுத்தடுத்து சூறாவளிகள் தாக்கிய நிலையில், புழுதிப் புயல் வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் மணிக்கு 161 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புழுதிப் புயலால் வானுயர புழுதி பறந்து சென்றுள்ளது. இதனால், நெப்ரஸ்கா, மின்னசோட்டா ஆகிய பகுதிகளில் மின்சாரம்... Read more »

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி புல்லாவெளி செபஸ்தியர் தேவாலய கூரை இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை 5:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது நேற்று மாலை 5.30 மணியளவில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கிராமத்தை... Read more »

பூநகரி பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஆளும் தரப்பினாலேயே இரண்டாவது தடவையாக தோற்கடிக்கப்பட்டுள்ளது 22ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு கடந்த 23.11.2021 அன்று வாக்கெடுப்பு இடம்பெற்றது. குறித்த பாதீடு 2 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. இந்த நிலையில்... Read more »

யாழ் மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடப்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது யாழ் மாநகர சபை பாதீடு தொடர்பான வாக்கெடுப்பு தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். அவர் மெலும்... Read more »

கிளிநொச்சி, பரந்தன் – சிவபுரம் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொதுநோக்கு மண்டபத்தின் திறப்பு விழா நிகழ்வும், காணி உறுதிப்பத்திரம் மற்றும் நட்டஈட்டுக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வும் இன்று நடைபெற்றன. பரந்தன் சிவபுரம் பகுதியில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இரண்டு மில்லியன் ரூபா செலவில் புதிதாக... Read more »

யாழ் மாநகரசபையில் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்றையதினம் சபையில் சமர்பிக்கப்பட்டு வரவு செலவுத் திட்டத்துக்கான வாக்கெடுப்பு இடம்பெற்ற வேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாதீட்டுக்கு எதிராக வாக்களித்திருந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பிரதிநிதித்துவ படுத்தும் உறுப்பினர் தர்சானந் பாதீடு வாக்கெடுப்பு முடிந்தபின்... Read more »