
யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 79 வயதான முதியவர் திடீர் சுகயீனதால் உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். இதன்போது அவருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது Read more »

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 80 பேர் உட்பட வடக்கில் சுமார் 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.போதனா வைத்தியசாலையில் சுமார் 413 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. இதன்போதே 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அதன் விபரம் வருமாறு,... Read more »

யாழ்.மாவட்டத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஒன்றில் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் அலுவலகத்தை மூடுவதற்கோ, மாற்று ஒழுங்கு செய்வதற்காக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அச்சத்துடனேயே ஊழியர்கள் அலுவலகம் செல்வதாக குறித்த அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் கூறியிருக்கின்றனர்.... Read more »

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 198 மரணங்கள் நேற்று (20) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 6,985 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது... Read more »

ஆப்கானிஸ்தான் தூதுவர்(Ashraf Haidari) க்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை கைப்பற்றியதன் பின்னரான நிலைமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இணைந்து கொண்டிருந்தார். ஆப்கானிஸ்தானில் தற்போதைய சூழ்நிலைகள் குறித்து இலங்கைக்கான... Read more »

கல்வியை இராணுவமயமாக்கலுக்கு எதிராகவும், ஊதிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும் ஆசிரியர் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டணி இணையவழி சைபர் எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. கோவிட் தொற்று காரணமாகப் பொது வெளியில் போராட்டங்கள் தடுக்கப்பட்டாலும், எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடரும் எனப் போராட்டத்தை ஆரம்பித்த நிலையில், இலங்கை ஆசிரியர்... Read more »

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்கள் தமது சம்பளத்தை கோவிட் நிதியத்திற்கு வழங்கத் தீர்மானித்துள்ளனர். ஆகஸ்ட் மாதச் சம்பளத்தை இவ்வாறு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளனர். நேற்றைய தினம் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கோவிட் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு... Read more »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதி நிலை நாட்டப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (21) கருப்பு கொடியை ஏற்றுமாறு பேராயர் விடுத்த வேண்டுகோள் மட்டக்களப்பு மக்களினால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் நூற்றுக்கணக்கானோர்... Read more »

குருநாகல் மாவட்டம், பொத்துஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்டோம்புவ பிரதேசத்தில் ஊரடங்கு வேளையில் ஆண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கொடூரமாகத் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தியடோர்வத்த, கல்டொம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் கூரிய ஆயுதத்தால்... Read more »

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படவுள்ளது. இந்த நிவாரணம் வழங்கல் எதிர்வரும் திங்கள் கிழமை தொடக்கம் முன்னெடுக்கப்படும்... Read more »