பிற்பகல் முதல் ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பும்

புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவடைந்துள்ள போதிலும், இன்று சில ரயில்கள் ரத்து செய்யப்படலாம் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் முதல் ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என சங்கம் மேலும்... Read more »

இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட இரு குற்றவாளிகள்..!

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைச் செய்விட்டு துபாயில் பதுங்கியிருந்த இரண்டு இலங்கையர்கள் அந்நாட்டில் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டுள்ளனர். அதன்படி இவர்கள் இன்று அதிகாலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினால்கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். கொழும்பு, நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த... Read more »

யாழில் அதிகரித்து வரும் விபத்துக்கள்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வீதி விபத்துக்கள் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வைத்திய நிபுணர் கந்தையா மணிதீபன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.... Read more »

இந்தியா – பாகிஸ்தான் கால்நடைகள் இலங்கைக்கு…!

இலங்கையின் பசும்பால் உற்பத்தித் தொழிலை மேம்படுத்துவதற்காக பசுக்களை வழங்குவதற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் இராஜதந்திர மட்டத்தில் இணக்கம் தெரிவித்துள்ளன. இலங்கையில் பசும்பால் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் அதிகளவான பாலை பெறக்கூடிய பசுக்கள் இல்லாதது இலங்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும்... Read more »

குடும்ப வறுமையால் வெளிநாடு சென்ற தாய்; நான்கு வயது சிறுமிக்கு மது பருக்கிய தாய் மாமன் 

நான்கு வயதான சிறுமிக்கு மதுபானத்தை பருகினார் என்ற குற்றச்சாட்டில் அவரது தாய் மாமனான 31 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓல்டன் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவிக்கையில்... Read more »

மனைவியை பொல்லால் தாக்கி கொன்ற கணவனுக்கு மரண தண்டனை

கடந்த 2006 ஆம் ஆண்டில் பெலியத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனது மனைவியை பொல்லால் தாக்கி கொலை செய்த கணவருக்கு தங்காலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. தங்காலை மேல் நீதிமன்ற நீதவான் உதேஷ் ரணதுங்கவினால் இன்று இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பெலியத்த... Read more »

அரசியலமைப்பு சூழ்ச்சி மூலம் ஜனாதிபதியின் பதவி காலத்தை நீடிப்பதற்கு முயற்சி…!

  நாட்டில் தேர்தலை குழப்புவதற்கு உருவாக்கப்படும் சகல முயற்சிகள் மற்றும் மூலோபாயங்களை ஐக்கிய மக்கள் சக்தியினராகிய நாம் மக்கள் சக்தியுடன் தோற்கடித்து இந்த நாட்டு மக்களின் சர்வஜன வாக்குரிமையினை வெற்றிபெற செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய(11) பாராளுமன்ற... Read more »

துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி மரணம்..!

அனுராதபுரம் – ருவன்வெலிசாய பொலிஸ் காவலரனில் சேவையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தனது கடமை நேர துப்பாக்கியால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்  நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அனுராதபுரத்தை சேர்ந்த 55 வயதான பொலிஸ் அதிகாரியே சம்பவத்தில் உயிரிழந்தார்.... Read more »

முகப்புத்தகம் மூலம் பெருந்தொகை பணமோசடி

இந்த நாட்களில் முகப்புத்தகம் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டலாம் என்று கூறி பணமோசடியில் ஈடுபடும் நடவடிக்கை அதிகரித்து வருவதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார். தனது தனிப்பட்ட தகவல் மூலம் பணத்தை முதலீடு செய்யும்போது, ​​அந்த தொகை இரட்டிப்பாக... Read more »

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்!

இலங்கை மின்சார சபையின் கல்முனை தலைமை அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றினை மின்சார சபை ஊழியர்கள் இன்று (09) முன்னெடுத்துள்ளனர். இப்போராட்டத்தின் போது 2024 ஆண்டிற்கான சம்பள உயர்வை உடனடியாக வழங்கு, சம்பள முரண்பாட்டு தீர்வை உடனடியாக வழங்கு, வேலை நீக்கம் செய்த 62... Read more »