
கருகம்பனை சந்தியில் அமையப்பெறவுள்ள அலங்கார முகப்பு வளைவுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தைப்பூச தினமான இன்று (25) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது. குறித்த அலங்கார வளைவானது பண்பாட்டு , சமய பிரதிபலப்புக்களுடன் நிர்மாணிக்கப்படவுள்ளது. Read more »

தமிழ் மக்களை ஒடுக்கி அடக்குவதற்கே இலங்கையில் சட்டங்கள் கொண்டு வரப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்நிலைக் காப்பு வரைவுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “நிகழ்நிலைக் காப்பு வரைவுச் சட்டம்... Read more »

அரச கணக்காய்வு அதிகாரிகளுக்கான சுமார் 400 பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. கணக்காய்வு அதிகாரி பதவிக்கு பொருத்தமானவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்தார். அதற்கமைய, உரிய தகுதிகளுடன் தற்போது அரச சேவையில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளிடமிருந்து இதற்கான... Read more »

குருநாகல், தொடம்கஸ்லந்த – உடத்தபொல புராதன விகாரையில் கல்னாவே பன்னகிட்டி தேரரை இலக்கு வைத்து நேற்றிரவு(24) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விகாரை பீடாதிபதி கல்னாவே பன்னகிட்டி தேரரின் வரவேற்பறையில் உள்ள ஜன்னல் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும், அவர் அப்போது... Read more »

இந்த வருடத்திற்கான மின்சார கட்டண திருத்தம் எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் மேற்கொள்ளப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுயில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்... Read more »

வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல அனைத்து மாகாணங்களிலும் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேற்று நாடாளுமன்றத்தில் மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகாவித்தியாலயத்தின் மைதானம் இராணுவத்தினர் வசமிருப்பதாக தெரிவித்ததை... Read more »
பரததர்சனா அறப்பணி நிதியத்தினால் மட்டக்களப்பு – மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நெடுஞ்சேனை கிராமத்தில் இன்றையதினம் குடும்பம் ஒன்றுக்கு வீடு கையளிக்கப்பட்டது. பகிரதன் குடும்பத்தினரின் அனுசரணையில் அமைக்கப்பட்ட குறித்த வீட்டை மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்தியானந்தி கலந்துகொண்டு திறந்து வைத்தார்.... Read more »

கட்டார் நாட்டில் தொழில் நிமிர்த்தம் சென்று 26 ஆம் நாளில் வாகன விபத்தில் அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது நவக்கிரியை சொந்த இடமாக கொண்ட குறித்த இளைஞர் அல்வாய் மனோகரா பகுதியில் மூன்று வருடங்களுக்கு... Read more »

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁. 🌈 தை: 11. 🇮🇳 ꧂_* *_🌼 வியாழன்- கிழமை_ 🦜* *_📆 25- 01- 2024 🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம்... Read more »

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இணைய பாதுகாப்புச் சட்டமூலம் இன்றைய தினம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 82 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சியினர் சட்டமூலத்திற்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டு சபையில் உரையாற்றியிருந்தனர். ஊடக நிறுவனங்கள்... Read more »