தம்பிஐயா பாலசிங்கத்தின் நினைவாக நினைவு மலர் மற்றும் நினைவு முத்திரை வெளியீடு

முன்னாள் வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சமாச பொது முகாமையாளர் அமரர் தம்பிஐயா -பாலசிங்கம் அவர்களின் நினைவு மலர் மற்றும் நினைவு முத்திரை வெளியீடு நேற்று 22.06.2024 மாலை ஆழியவளையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது. 34 வருடங்களாக சேவையாற்றி கடந்த வருடம்... Read more »

தமிழ் பொது வேட்பாளர் என்கின்ற ஒரு குடையின் கீழ் வராத  அனைவரும் சாக்கடை புழுக்கள்

தமிழ் பொது வேட்பாளர் என்கின்ற ஒரு குடையின் கீழ் வராத  அனைவரும். சாக்கடை புழுக்கள் என வட மாகாண  கடலோடிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் கா.அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் இன்றைய தினம் யாழ்ப்பாணம்  வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »

மீனவர் பிரச்சினையை கணக்கிலெடுக்காத தமிழ் எம்.பிக்கள்…!

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி விவகாரம் தொடர்பில் இந்திய வெளிவிவகார  அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கருடன் ஒரணியாக பேசாமை கவலை அளிப்பதாக அடக்குமுறைகளுக்கு எதிரான அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா  தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில்  இன்று(22)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது... Read more »

தேசிய பேஸ்பால் வீரர் விபத்தில் உயிரிழப்பு…!

அண்மையில் சீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 15 வயதிற்குட்பட்ட தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய எம்.ஜி.கேஷான் மதுஷங்க உயிரிழந்துள்ளார். இன்று(22) இடம்பெற்ற வாகன  விபத்திலேயே கேஷான் மதுஷங்க  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கேஷான் மதுஷங்க,  கலேவெல மத்திய கல்லூரியின் மாணவர் ஆவார். உயிரிழந்த கேஷான் மதுஷங்கவின் இறுதி... Read more »

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி ரணில் விஜயம்…!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) முற்பகல் அங்கு விஜயம் செய்துள்ளார். தேவாலயத்திற்கு சென்ற ஜனாதிபதி, தேவாலயத்தின் பிரதான போதகர் ரொஷான் மகேசனுடன் கலந்துரையாடினார். தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகள்... Read more »

திரிபோசா வழங்கப்படாமையினால் 6 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு

திரிபோசா வழங்கப்படாமையினால் 6 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது   அதன் தலைவர்  சமல் சஞ்சீவவே  இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில்... Read more »

கிளிநொச்சி விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பரிதாபநிலை!

அரசாங்கம் உரிய நேரத்தில் நெல்லை கொள்வனவு செய்ய தவறுகின்ற நேரத்தில் அதனை பயன்படுத்தி தனியார் மிகக் குறைந்த நெல்லை கொள்வனவு செய்வதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கிளிநொச்சி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழுள்ள குடமுருட்டி குளத்தின் கீழ் 340... Read more »

கேவில் பிறீமியர் லீக் இறுதி போட்டியில் சிவஞானம் சிறீதரன் பங்கேற்பு

வடமராட்சி கிழக்கு கேவில் வெள்ளி நிலா விளையாட்டுக் கழகம் நடாத்திய KPL-season 5 இன் இறுதியாட்டம் நேற்று 21.06.2024 மாலை 3.00 மணிக்கு இடம்பெற்றது. வெள்ளி நிலா விளையாட்டுக் கழக தலைவர் ந.உகனேந்திரன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின்... Read more »

விசேட அதிரடிப்படையினரின் திடீர் சுற்றிவளைப்பு…ஒருவர் கைது

  ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்து சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அம்பாறை கல்முனை மாநகர பகுதியில் உள்ள பிரபல உல்லாச விடுதிக்கு அருகில் நேற்றையதினம்(21)... Read more »

பதவி விலகுவாரா நீதி அமைச்சர்?

  அமைச்சு பதவியை துறக்குமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழுத்தம் கொடுத்துள்ளார் – என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் , மைத்திரி அணியின் முக்கியஸ்தருமான பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார். இது தொடர்பில் அவர்... Read more »