காரை நகர் சுற்று வீதியை புனரமைத்து தருமாறு முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் செந்தூரன் ஜனாதிபதியிடம் கோரிக்கையினை முன்வைத்தார். நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது மேற்படி கோரிக்கையினை ஜனாதிபதியிடம் முன்வைத்தார். கடந்த 1999 ம் ஆண்டிலிருந்து தங்களுடைய... Read more »
மின்சாரம் தாக்கி இளைஞன் பலியான சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது குறித்த சம்பவம் இன்றைய தினம் கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலய தேர் திருப்பணி வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 29 வயதுடைய ஜேகதீஸ்வரன் பவித்திரன்... Read more »
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானை,1500 பரத நாட்டிய கலைஞர்கள் பரத நாட்டியம், 500 கோலங்களுடன் பொங்கல் பெருவிழா இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானையுடன், 1500 பரத நாட்டிய... Read more »
வவுனியாவில் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரிடம் புதையல் தொடர்பான ஸ்கானர் இயந்திரம் ஒன்றை 15 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற வைத்தியர் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, புதிய பேரூந்து நிலையம் முன்பாக இன்று (08.01) அதிகாலை... Read more »
வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியாநந் ஆச்சிரமத்தால் அண்மைக்காலமாக பெயதுவந்த தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அம்மாறை மாவட்டத்தின் லகுகல பிரதேச செயலர் பிரிவிலுள்ள பாணம வடக்கு – கிராமசேவையாளர் பிரிவிலுள்ள 62 குடும்பங்களுக்கும், பாணம கிழக்கு கிராமசேவையாளர் 35 குடும்பங்களுக்கும் இன்று 425,000... Read more »
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை பொலிசார் அடக்குவதை நிறுத்துமாறு கோரியும் , காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளால் முல்லைத்தீவில் இன்று காலை மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு மாவட்ட... Read more »

வவுனியாவில் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவியான ஜெனிற்றாவிற்கு விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு வவுனியாவில் ஐனாதிபதி வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவை கைது நடவடிக்கையின் போது இரு பொலிஸார்... Read more »
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை (வலி நிவாரணி) விற்பனை செய்த பிரபல மருந்தக ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விடயத்துடன் தொடர்புடைய கும்பலை இலக்காக வைத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலிலேயே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், மருந்தகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதும்... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பொலீசாரால் ஒரு தொகுதி கஞ்சா இன்று அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை போலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்கவிற்க்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீத்தம் இடம் பெறும் கடற்கரையில் நீருக்கு அடியில்... Read more »
நாட்டில் மதுபானசாலை ஒன்றை ஆரம்பிக்கும் எந்தவொரு நபரும் ஆரம்ப கட்டணமாக ஒரு கோடி ரூபாவை வைப்பிலிட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மதுபானம் திறப்பதற்கு இதுவரையில் அத்தகைய அடிப்படைக் கட்டணம் எதுவும் அறவிடப்படவில்லை. மிகவும் சட்டபூர்வமான முறையில் மதுவரி... Read more »