இலங்கையின் சனத்தொகையில் ஏற்பட போகும் மாற்றம்

எதிர்வரும் காலங்களில் நாட்டின் சனத்தொகை கணிசமாகக் குறையலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகக் கற்கைகள் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார். பல காரணிகள் இதனை பாதித்துள்ளதாகவும் இலங்கையில் பிறப்பு வீதம், 25 வீதம் குறைவடைந்துள்ளமை பிரதான காரணங்களில் ஒன்று என கொழும்பு பல்கலைக்கழகத்தின்... Read more »

போலி நாணயத்தாள் அடித்து போதை பொருள் வாங்கிய இருவர்

போலி 1000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து போதைப்பொருள் வாங்க பயன்படுத்திய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மாளிகாவத்தை மற்றும் தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 4 போலி 1000 ரூபாய் நோட்டுகள் இருப்பதும், பணம் அச்சடிக்க பயன்படுத்திய பிரிண்டரையும்... Read more »

எட்டு இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிப்பு

மின்கட்டணம் செலுத்த முடியாமல் கடந்த 03 காலாண்டுகளில் 08 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழுவில் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் இந்தத் தகவல்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இந்த மின்வெட்டுகளில் பெரும்பாலானவை மிகவும் ஏழை... Read more »

மண் மேடு சரிந்து விழுந்து பெரும் சேதம்

தொடர் மழையால் பலாங்கொடை பளீள் ஹாஜியார் மாவத்தையில் மண் மேடு சரிந்து விழுந்ததில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். -பாதிக்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அனர்த்தத்தில் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஏனைய இரண்டு வீடுகளும்... Read more »

அதிகாலையில் கோர விபத்து

இன்று காலை அரலகன்வில-மாதுறுஓயா வீதியில் வனஜீவராசிகள் திணைக்கள காரியாலயத்தை அண்மித்த பகுதியில் விபத்துக்குள்ளானவர்களை அகீல் அவசர சேவைப்பிரிவினர் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, வெலிகந்தையில் மரணித்த வெலிகந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தாயாரின் உடலத்தை அவரது வேண்டுகோளின் பேரில் அகீல்... Read more »

மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர்  இராயப்பு யோசேப்பு ஆண்டகையின்  நினைவுச் சிலை திறந்து வைப்பு.

மறைந்த மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அமரர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின்  நினைவுச் சிலை மன்னார்   ஜோசப் வாஸ் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் ஜோசப் வாஸ் நகர் பங்கு... Read more »

இன்று நாட்டின் பல்வேறு இடங்களுக்கு மழை

கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும். வடமத்திய மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வானிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும்... Read more »

மின்சார ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

மின்சார விநியோகத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வேலைநிறுத்தம் செய்யும் ஊழியர்களின் சேவையை இடைநிறுத்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர உத்தரவிட்டுள்ளார். கடந்த 03, 04, 05 ஆம் திகதிகளில் மின்சார ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் பொதுச் சேவைகள்... Read more »

மாணவர்களுக்கான அவசர அறிவிப்பு

2023 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2,302 பரீட்சை நிலையங்களில் ஜனவரி 04 ஆம் திகதி ஆரம்பமானது. கடந்த 04 ஆம் திகதி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை உயர்தர பரீட்சை நடைபெறும் என பரீட்சை திணைக்களம்... Read more »

தீயில் எரிந்து நாசமான மீன்வாடி

புத்தளம் – உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரிபாடு கிராமத்தில் உள்ள மீன்வாடியில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட தீயினால் வாடி முழுமைாக தீக்கிரையாகியுள்ளது. சம்பவம் நடந்த போது, மீனவர்கள் தொழில் முடிந்து வீட்டுக்குச் சென்ற பின்னர் அந்த வாடியில் காவலாளி மட்டுமே இருந்துள்ளார். இதன்... Read more »