அபாய கட்டத்தில் கொழும்பு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21,055 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 4,532 டெங்கு நோயாளர்களும் கம்பஹா மாவட்டத்தில் 1,936... Read more »

யாழ் நாகர்கோவிலில் தொடரும் விசமிகளின் அட்டகாசம்…! மக்கள் விசனம்…!

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் மரமுந்திரிகை செயற்திட்டத்தின் பொது நுழைவாயில் கதவுகள், இனந்தெரியாத விசமிகளால் கடந்த சனிக்கிழமை(27) திருடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ் வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் மேற்கு J/424 கிராம சேவையாளர் பிரிவில் கடந்த ஐந்தாண்டுக்கு முன்னர் வறுமைக் கோட்டுக்குட்பட்ட... Read more »

இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 50 பேர் புகைப்பிடிப்பதால் உயிரிழப்பு..!

நாட்டில்  நாளொன்றுக்கு 52 கோடி ரூபாயை மக்கள் புகைப் பிடிப்பதற்குச் செலவிடுவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை  இலங்கையில் 83 வீதமான மரணங்கள் தொற்றாத நோய்களினால் ஏற்படுவதாகவும், அவற்றில் புகைபிடித்தல் முக்கிய காரணங்களில் ஒன்றெனவும் உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.... Read more »

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் மாற்றம்…!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்(29) சற்று குறைவடைந்த நிலையில் பதிவாகியுள்ளது. அதனடிப்படையில், செலான் வங்கியில்- அமெரிக்க டாலரின் வாங்குதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாற்றமின்றி ரூ. 290.50 மற்றும் ரூ. முறையே 301. மக்கள் வங்கியில்- அமெரிக்க டாலரின்... Read more »

கண்டி வைத்தியசாலையில் ஏற்பட்ட கலவரம் – எழுவர் படுகாயம்

கண்டி – மெனிக்ஹின்ன வைத்தியசாலையில் ஏற்பட்ட கலவரம் காரணமாக வைத்தியசாலை ஊழியர்கள் உட்பட 07 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று இரவு (28) இந்த அமைதியற்ற நிலைமை ஏற்பட்டதையடுத்து அதனைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் குழுவொன்று வரவழைக்கப்பட்டது. இப்பகுதியில் இடம்பெற்ற புத்தாண்டு விழாவின் போது காயமடைந்த... Read more »

யாழில் போராட்டத்தில் குதித்த வேலையில்லா பட்டதாரிகள்…!

அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பினை வழங்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில்  இன்று(29)  கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் இன்று காலை இப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது ஏமாற்றாதே ஏமாற்றாதே பட்டதாரிகளை ஏமாற்றாதே , வேண்டும்... Read more »

வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம் பெற்ற மாமனிதர் தராகி சிவராம் அவர்களது நினைவேந்தல்…!

மாமனிதர் தராகி (சிவராம்) அவர்களது 19 வது நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் அதன் தலைவர் கு.மகாலிங்கம் தலமையில் காலை 10:45 மணியளவில் ஆரம்பமானது. இதில் முதல் நிகழ்வாக பொது ஈகை சுடரினை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ரஜிவர்மன் அவர்களில் தாயார்... Read more »

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு வரவிருந்த விமானத்தில் பதற்றம்..!

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு வரவிருந்த விமானம் ஒன்றின் சரக்கு பிரிவில் நபர் ஒருவர் நுழைந்ததால்  பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில்  30 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் சென்ற  குறித்த நபர், விமானத்தின் பொருட்கள் வைக்கும்பகுதிக்குள் நுழைய... Read more »

மாணவியை வீட்டுக்கு அழைத்த பிரபல பாடசாலை ஆசிரியர் கைது..!

ஹட்டன்  – கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதான பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர் நேற்று கினிகத்தேனை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பாடசாலையில்  11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியை அவரது வீட்டுக்கு அழைத்ததாகக்  கூறப்படும் சம்பவம் தொடர்பில்  இவர் கைது... Read more »

தாய்லாந்துக்கு தப்பிச் செல்ல முற்பட்ட வர்த்தகர் கட்டுநாயக்கவில் அதிரடிக் கைது..!

மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றத்தினால் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த வர்த்தகர் ஒருவர் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தாய்லாந்துக்கு தப்பிச் செல்ல முற்பட்டபோது நேற்று  (27) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 64 வயதான வர்த்தகர் என்பதுடன்  இவர் நேற்று... Read more »