வடமராட்சி கிழக்கு கடல் எல்லைகளை பாதுகாக்கும் வெற்றிலைக்கேணி கடற்படைக்கு முல்லைத்தீவில் பாராட்டு

கடந்த 28.05.2023 தொடக்கம் 17.04.2024 வரையில் வெத்திலைக்கேணி கடற்படை முகாம் ஊடாக சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 225 வெளி இணைப்பு இயந்திரங்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 34 சுருக்குவலை தொழில் படகுகளும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெத்திலைக்கேணி கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இன்று 17.04.2024 முல்லைத்தீவு மாவட்ட செயலத்தில்... Read more »

இராணுவ வீரர்களுக்கான பொதுமன்னிப்பு காலம் பிரகடனம்…!

நாட்டில் முறையான விடுமுறையின்றி சேவையில் இருந்து விலகியிருந்த இராணுவ வீரர்களுக்கு சட்டரீதியான முறையில் இராணுவ சேவையை விட்டு வெளியேறுவதற்கான பொது மன்னிப்பு காலமாக எதிர்வரும் ஏப்ரில் மாதம் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரை  பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக... Read more »

ஏப்ரல் மாதத்தின் இறுதிவரை நாட்டின் சில பகுதிகளிலும் வெப்பநிலை தரசுட்டெண் அதிகரிக்ககூடும்

ஏப்ரல் மாதத்தின் இறுதிவரை நாட்டின் சில பகுதிகளிலும் வெப்பநிலை தரசுட்டெண் அதிகரிக்ககூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி நாட்டின் 7 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு,  கிழக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ,தெற்கு மற்றும்... Read more »

கோட்டாவின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கிய பியூமி

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசியல்வாதிகளின் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் செயற்பாடுகளில் நடிகை பியூமி ஹங்சமாலி ஈடுபடுவதாக சந்தேகங்கள் எழுவதாக வும்,இது குறித்து விசாரணை நடத்துமாறும் கோரி, என்னால் நாட்டுக்கு என்ற அமைப்பினால் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.... Read more »

மின்சார மறுசீரமைப்பு திருத்தச் சட்டமூலம் – வெளியான வர்த்தமானி

மின்சார மறுசீரமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது எக்ஸ் தள பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ளார். இது எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்ற அமர்வின்போது சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். Read more »

ராம‌ன், ர‌ஹ்மான் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கு ம‌ன்னிப்பு கோருகின்றேன்…!முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

சில‌ வ‌ருட‌ங்களுக்கு முன் நான் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் என்ற‌ வ‌கையில் என்னால் கூற‌ப்ப‌ட்ட‌ ராம‌ன், ர‌ஹ்மான் என்ற‌ க‌ருத்துக்க‌ள் என் மீது அபிமான‌முள்ள‌ சில‌ருக்கு ம‌ன‌வேத‌னை த‌ருவ‌தாக‌ உள்ள‌து என‌ என்னிட‌ம் நேர‌டியாக‌ சொல்ல‌ப்ப‌டுவ‌தால் அக்க‌ருத்துக்க‌ள் எவ‌ர‌து ம‌ன‌தையாவ‌து புண்ப‌டுத்தியிருந்தால் அத‌ற்காக‌ நான் ப‌கிர‌ங்க‌... Read more »

கரப்பந்தாட்ட போட்டி நிறைவில் சிறிதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற கரப்பந்தாட்ட போட்டி நிறைவில் சிறிதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அண்மையில் நடைபெறவுள்ள இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தலில் வரப் போகின்ற பிரதமர் இந்தியாவின் முக்கிய விடயங்கள் ஆயினும் சரி இலங்கை தொடர்பான முக்கிய விடயங்களாயினும் கையாள கூடியவர்களாகவே இருப்பார்கள். உலகத்துறை மற்றும் வெளியூர்... Read more »

மருத மடு அன்னையின் திருச் சொருபம் பருத்தித்துறை சக்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில்…!

மருத மடு அன்னையின் திருச் சொருப பவனி நெல்லியடி கரவெட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் நேறறு பிற்பகல்  5:00 மணிக்கு  வருகைதந்து  அங்கு சிறப்பு வழிபாடுகளும் இடம் பெற்ற நிலையில்  இன்று  காலை 18/04/2024 7 மணியளவில் அங்கிருந்து புறப்பட்ட மருதமடு மாதா திருச்சொருப... Read more »

போதைப்பொருட்களுடன் கைதான 10 பேர் – தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க அனுமதி!

இலங்கைக்கு தெற்கே ஆழ்கடலில் 380 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் கைதான 10 பேரையும் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம், காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 12 ஆம் திகதி இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படையினரால்... Read more »

சிவனொளி பாதமலைக்கு வரும் யாத்திரிகர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

சிங்கள – இந்து புத்தாண்டு விடுமுறையின் போதும் அதன் பின்னரும் நல்லதண்ணி –  பாதையில் சிவனடிபாத மலைக்கு அதிகளவான யாத்திரிகர்கள்  வருவதாக நல்லதண்ணியா பொலிஸ் நிலைய  பிரதான பொலிஸ் பரிசோதகர் சாந்த வீரசேகர தெரிவித்தார். இலங்கை தீவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பௌத்தர்கள் மற்றும்... Read more »