கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்களுக்கு மணிவிழா இன்று கொண்டாடப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அரச சேவையிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை(13) ஓய்வு பெறுகின்றார். இந்நிலையில் அவருக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று(12) திங்கட்கிழமை மதியம் 1.00 மணியளவில்... Read more »
முன்னுதாரணமான அரச அதிபரின் மனப்பாங்கை அனைத்து உத்தியோகத்தர்களும் வளர்த்துக் கொள்ள வேண்டும் …..! ——- பிரிவுபசார நிகழ்வில் இணைப்பாளர் சுட்டிக் காட்டு . சக ஊழியர்களையும் மதித்து சிறப்பான சேவைக்காக வழித் நடாத்தும் எமது அரச அதிபரின் முன்னுதாரணமான மனப்பாங்கை அனைத்து உத்தியோகத்தர்களும் வளர்த்துக்... Read more »
மின்னொழுக்கு காரணமாக தும்புத் தொழிற்சாலை எரிந்து நாசமாகியுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணாவில் பகுதியில் உள்ள தும்பு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் 35 லட்சத்துக்கு மேற்பட்ட பெறுமதியான நட்டம் ஏற்பட்டுள்ளது. தீ... Read more »
கிளிநொச்சி ஜேர்மன் ரெக் நிறுவனதிற்கு அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த விஜயம் மேற்கொண்டிருந்தார். அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஜேர்மன் ரெக் நிறுவனத்தின் செயற்பாடுகளை கண்காணிக்கும் மற்றும் குறை நிறைகளுக்கு தீர்வுகாணும் நோக்குடன் குறித்த விஜயம் இடம்பெற்றது. இதன்போது, தொழில்சார் கல்வி செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்த... Read more »
புகையிரதக் கடைவையைக் கடப்பதில் மக்களே அவதானம்! இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் அதிகரித்து வரும் மரணங்களில் அண்மைக் காலங்களில் அதிகளவான மரணங்கள் வீதி விபத்துக்களால் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. வீதி விபத்துக்களில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக பலதரப்பினருடனும் தொடர்பு கொண்டு மக்கள் மத்தியில் ஓர் வழிப்புணர்வை ஏற்படுத்தும்... Read more »
ஆயுதமின்றி தமது உரிமைகளுக்காக போராடிய பல்கலைக்கழக மாணவர்கள் மீதான கண்ணீர் புகைக்குண்டு வீச்சு தமிழர்கள் மீதான அடக்குமுறையை சிறிலங்காவின் சுதந்திர தின நாளிலும் தோலுரித்து காட்டுகிறது என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தருமான ஈ.சரவணபவன் தெரிவித்தார். நேற்றைய தினம் கிளிநொச்சியில்... Read more »
5 பேர் கைது – கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரகையும் பயன்படுத்தப்பட்டதுடன், சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் பொலிசாரால் தடுக்கப்பட்டுள்ளது. சம்வத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் நீண்ட பேச்சுவார்த்தையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்... Read more »
இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஐந்து பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரின் எதிர்ப்புக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட பல்கலைக்கழக மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு போராட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்... Read more »
சுதந்திர தின நிகழ்வுகள் கிளிநொச்சியிலும் இடம்பெற்றது. 8.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றது. தேசிய கொடி எற்றப்பட்டு கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து அரங்க நிகழ்வுகளும் இடம்பெற்றது. இன்றைய நாள் நினைவாக மரக்கன்றுகளும் நாட்டப்பட்டுள்ளது. Read more »
தடை உத்தரவையும் மீறி சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் ஆரம்பமானது. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் ஆரம்பமானது. இரணைமடு சந்தியில் தற்போது ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் கிளிநொச்சி நகர் நோக்கி A9 வீதி ஊடாக நகர்ந்து வருகிறது. குறித்த போராட்டத்தில் வலிந்து... Read more »