![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/IMG-20240131-WA0020-300x200.jpg)
ஐக்கிய மக்கள் சக்தி வரி சுமைக்கு எதிராக நேற்று (30) நடத்திய போராட்டத்திற்கு பொலிஸார் கண்ணீர்புகை தாக்குதலை நடத்தியதுடன் நீர் தாங்கிகள் மூலம் நீர் பாய்ச்சி கண்மூடித்தனமான தாக்குதலை பொலிஸார் நடத்தினர். இந்த தாக்குதல் காரணமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வைத்தியசாலைக்கு... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/IMG-20240131-WA0021-300x200.jpg)
நேற்றையதினம் (30.01.2024) யாழில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் இரவு 8.00 மணியளவில் மொரவெவ பகுதியில் வைத்து எரிபொருள் இன்றி நின்றுள்ளது. அருகில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு சென்று எரிபொருளை பெறுவதற்காக அக்கிராம மக்கள் எரிபொருள் வழங்கியும்... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/128678-kaithuuuu-9-300x200.jpg)
யாழ்ப்பாணம் – சுன்னாகம் கந்தரோடை பகுதியில் இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.. சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த சந்திரநாதன் கோபிராஜ் என்ற 36 வயதானவரே உயிரிழந்துள்ளார். அயல் வீட்டுக்காரர்களான உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/128678-kaithuuuu-9-300x200.jpg)
யாழ்ப்பாணத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது சில நபர்கள் இணைந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனைக்கோட்டை சந்தி மற்றும் குளப்பிட்டி சந்திக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று திங்கட்கிழமை (29) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் குழுவாக நின்றவர்களை சோதனையிட இரண்டு... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/IMG_20240130_123942-300x200.jpg)
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கான ஒத்திகையின் போது, நடுவானில் 2 பெரசூட்கள் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 04 துணை இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த நால்வரும் விபத்து ஏற்பட்ட... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/unnamed-300x200.jpg)
இலங்கை முழுவதிலும் குறிப்பாக வடபகுதியில் வீதி விபத்துக்கள் அதிகரிக்குள்ளமை யாவரும் அறிந்த விடயமாகும். அந்தவகையில் கிளிநொச்சி பகுதிகளில் அதிகளவான விபத்துக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. விபத்திற்கான காரணங்களைக் இனங்கண்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி விபத்தினால் ஏற்படும் அவலங்களை தடுக்கும் முயற்சியில் கத்தோலிக்க திருச்சபையின் வடமாகாண... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/22-62c10f9e15694-1-300x200.jpg)
பொதுவெளியில் பெண்கள் மீது அநாகரிகமாக நடந்துகொள்பவர்கள் உடன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அத்தோடு பஸ்களில் பயணிக்கும் பெண்களின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படுமெனவும் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளல், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு முடிவு... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/GdtTtLN-13-300x200.png)
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் பொலிஸாரின் ‘யுக்திய’ நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 868 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 536 சந்தேக நபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 332 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 868... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/FB_IMG_1706583263883-300x200.jpg)
வவுனியா குருமன்காடு பகுதியில் இன்று 30.01.2024 காலை கிணற்றிலிருந்து 29வயதுடயை இளம் பெண்ணின் சடலம் மீட்பு 29வயதுடைய ஜெனிற்றா சயந்தன் என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக காணப்பட்டவராவர் . இவ் மரணம் தற்கொலையா அல்லது எதிர்பாராது இடம்பெற்றதா அல்லது கொலையாக என பல்வேறு கோணங்களில்... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/FB_IMG_1706355212941-1-300x200.jpg)
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வைத்து ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் ஐஸ் போதைப் பொருளை விற்று வருவதாக மடுக்கந்தை பகுதியில் நிலை கொண்டுள்ள விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த... Read more »