![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/IMG_20240129_060557-300x200.jpg)
மாலத்தீவில் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அதிபராக முகமது முய்சு செயல்பட்டு வருகிறார். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள முய்சு பல்வேறு சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,, மாலத்தீவு நாடாளுமன்றத்தில்... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/FB_IMG_1706376796229-300x200.jpg)
விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மன்னார் – வெள்ளாங்குளம் – கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த பழனி பரஞ்சோதி (வயது 43) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த 24ஆம்... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/IMG-20240126-WA0001-300x200.jpg)
வாழ்க்கை என்பது ஒரு வாய்ப்பு அதை சரியான முறையில் அமைத்துக் கொள்வது மனிதர்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும். வாழ்வு என்பது ஒரு புதிர், பல சவால்களைக் கடந்து, கடமையை நிறைவேற்ற பயணிக்கின்ற ஒரு பாதை எனவும் வரையறுத்துக் கொள்ள முடியும். மனிதர்களைப் பொறுத்த வரையில் அவர்கள்... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/IMG-20240128-WA0009-1-300x200.jpg)
வவுனியா ஏ9 வீதி வலயக்கல்வி பணிமணைக்கு முன்பாக இன்று (28.01.2024) காலை இடம்பெற்ற பேரூந்து – மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அதிசொகுசு பேரூந்து மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிலின்... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/POLICE-8-300x200.jpg)
தனது மனைவியை தாக்கி மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கணவருக்கு மரண தண்டனை விதித்து குளியாப்பிட்டி மேல் நீதிமன்றம் தீரப்பளித்துள்ளது. அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த நபருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/IMG-20240127-WA0028.jpg)
கனடாவில் தொழில்வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி 6 கோடி ரூபாவுக்கும் அதிகளவான பணத்தை மோசடியாக பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் பெண் ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பேலியகொடை மீன் சந்தையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நபர் ஒருவர், கனடாவில் தொழில்வாய்ப்பு... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/GdtTtLN-13-300x200.png)
வீடுகள் மற்றும் கட்டடங்களை வாடகை அடிப்படையில் வழங்கும் போது எச்சரிக்கையுடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர். வீட்டு உரிமையாளர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ கோரிக்கை விடுத்துள்ளார். இது தவிர, வீடுகளை... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/thumb_large_9_Pirates_Somali-300x200.jpg)
இலங்கை மீனவர்கள் சிலர் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. சீஷெல்ஸ் நாட்டை அண்மித்த வடக்கு கடற்பரப்பில், இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கை மீனவர்கள் 6 பேரை ஏற்றிச்சென்ற நீண்டநாள் மீன்பிடி படகொன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளதாக கடற்படை... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/GdtTtLN-13-300x200.png)
நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து செல்கின்ற சமநேரம் வீதிகளின் விபத்துக்களின் எண்ணிக்கையும் அதனால் அப்பாவிகளின் உயிர்கள் காவு கொள்ளப்படும் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்றது காரணம் சட்ட ஒழுங்குகளை கண்காணிக்கும் தரப்பிடம் மேலோங்கியுள்ள லஞ்ச ஊழல் செயல்களே ஆகும் என வடக்கு... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/IMG-20240126-WA0010-300x200.jpg)
யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய்த் தாக்கத்தினை கட்டுப்படுத்தல் தொடர்பாக, யாழ் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், சுகாதாரப் பிரிவினர், யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர், நல்லூர் பிரதேச சபை செயலாளர் மற்றும் யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலாளர்களுடன் மாவட்டச் செயலகத்தில் 23.01.2024 ஆம் திகதி... Read more »