![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/IMG-20240127-WA0060-300x200.jpg)
வேக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மின்கம்பத்தை முறித்துக் கொண்டு கால்வாயில் பாய்ந்தது விபத்துக்குள்ளாகியுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டாவளை பகுதியில் குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த தனியார் பேருந்து பயணிகளை ஏற்றியவாறு பயணித்துள்ள நிலையில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி அருகில்... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/FB_IMG_1706355212941-300x200.jpg)
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 818 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன் மேலும் 8 பேர் புனர்வாழ்வுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது 159 கிராம் ஹெரோயின், 112 கிராம்... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/IMG_20240127_133857-300x200.jpg)
திருகோணமலை கந்தளாய் – சேருவில வீதியில் உள்ள பேராறு பகுதியில் கெப் ரக வண்டி ஒன்று கால்வாயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது. இச்சம்பவம் இன்று(27) காலை இடம்பெற்றுள்ளதோடு அப்பகுதி மக்கள் கயிறு மூலம் ஜீப்பை கரைக்கு கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை குறித்த விபத்தில்... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/IMG_20240127_132554-300x200.jpg)
நாரம்மல – கிரியுல்ல பிரதான வீதியில் கிவுல்கல்ல வளைவுக்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (27) காலை முச்சக்கர வண்டியொன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தின் போது முச்சக்கரவண்டியில்... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/GdtTtLN-13-300x200.png)
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட12 இந்திய மீனவர்கள் நிபந்தனைகளுடன் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் 12 பேரையும் ஊர்காவற்றுறை நீதிவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் முன்னிலைப்படுத்தினர். மீனவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா ஆறு... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/POLICE-8-300x200.jpg)
யாழில் இரண்டு சிறுவர்கள் போதையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ் தென்மராட்சி எழுதுமட்டுவாள் பகுதியில் ஒன்றுவிட்ட சகோதரனால் கசிப்பு பருக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 4 மற்றும் 7 வயதான இரண்டு சிறுவர்கள் மதுபோதையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தாயாரால் அனுமதிக்கப்பட்டனர். குறித்த... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/warrant-text-red-grungy-vintage-round-stamp-rubber-219851029-300x200.jpg)
அல்கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு உதவி வருவதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர் என சந்தேகப்படும் நான்கு சந்தேகநபர்களை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க நேற்று சிவப்பு பிடியாணை (Red warrant) பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் கோரிக்கையின் பேரில் இந்த சிவப்பு... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/FB_IMG_1706319317899-300x200.jpg)
யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலீஸ் அதியஸ்தகருக்கு கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலீஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோப்பாய் பொலீஸ்ஸாருடன் இணைந்து ஊரெழு மேற்கு பகுதியில் சுற்றி வளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.இந்த சுற்றிவளைப்பின் போது கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/1602940-sdg-300x200.webp)
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, எம்23 (மார்ச் 23) என்ற கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப்படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. எம்23 கிளர்ச்சியாளர்கள் அமைப்பிற்கு அண்டை நாடான ருவாண்டா ஆதரவு அளித்து... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/GdtTtLN-12-300x200.png)
உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதியை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெலிசறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சனத் நிஷாந்த உயிரிழந்த சம்பவம் தொடர்பில் காரின் சாரதி பொலிஸாரிடம் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். இவர் சுமார் 10... Read more »