![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/06/mq3-1-300x180.webp)
இருண்டு பிள்ளைகளின் தாயாரான 24 வயதுடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொன் கந்தையா வீதியில் உள்ள வீடொன்றிலேயே நேற்றுமுன் தினம்(16) குறித்த நகைகள் களவாடப்பட்டுள்ளது. அருகில் இருந்த நட்பு ரீதியான குடும்பத்தினராலேயே குறித்த நகைகள் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. நேற்று காலை வேலை... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/06/mq2-1-1-300x180.webp)
கடலில் பிளாஸ்டிக் சேர்வதாக கூட்டுறவு வட மாகாண மீனவப் பிரதிநிதிகள் தெரிவிப்பு Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/06/IMG_20230615_165422-300x200.jpg)
விடுதியில் குழப்பம் விளைவித்த வடக்கு கல்வி அதிகாரிகள் – விசாரணை முடியும் தங்க அனுமதி மறுப்பு – தகவல் அறியும் சட்டம் மூலத்தில் அம்பலம் இரத்மலானையில் உள்ள வடக்கு மாகாண பொது சேவை ஆணைக்குழுவுக்கு சொந்தமான தங்குமிட விடுதியில் குழப்பம் விளைவித்த வடக்கு கல்வி... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/06/download-2023-06-17T084800.022.jpg)
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 10 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் 30 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கணவனை பிரிந்து வாழும் பெண் ஒருவரது மகளுக்கே இவ்வாறு பாலியல் தொந்தரவு இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமி உறக்கத்தில் இருந்தபோது,... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/06/mq2-2-300x180.webp)
போலீசாரை நியாயப்படுத்தும் வகையிலே போலீசாரின் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றைய தினம் 15.06.2023 கிளிநொச்சிளி போலீஸ் நிலையத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/06/download-2023-06-15T190213.589.jpg)
மட்டக்களப்பில் வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாக பல பேரிடம் ஒரு கோடியே 80 இலச்சம் ரூபாவை வாங்கி மோசடியில் ஈடுபட வெளிநாட்டு வேலை வாய்பு முகவர் நிலை உரிமையாளர் தலைமறைவை அடுத்து கைது செய்யப்பட்ட முகாமையாளரை எதிர்வரும் 19ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/06/download-2023-06-15T185639.484.jpg)
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லாகம் சந்தி பகுதியில் வைத்து நேற்றிரவு (14) ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழாலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஆணொருவர் 1 கிராம் 380 மில்லிக்கிராம் ஹெரோயினை எடுத்துச் சென்றவேளை, காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/06/download-2023-06-14T055300.773.jpg)
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு விற்பனை நிலையத்தை செவ்வாய்க்கிழமை (13.06.2023) பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளடன் 86 போத்தல் கொண்ட 63 ஆயிரத்து 500 மில்லிலீற்றர் கசிப்பை மீட்டுள்ளதாக பொலிஸார்... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/06/mq1-300x180.jpg)
தையிட்டி கிராமத்தில் முப்பது ஆண்டுகள் என்ன நடந்தது. பிரஜை ஒருவர் கருத்து…! Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/06/IMG_1462-300x200.jpg)
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் யாழ்நோக்கி சென்றுகொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஏ9வீதி அருகே முல்லையடி பகுதியில் மின் கம்பத்துடன் மோதி வீட்டின் மதில் மேல் விழுந்து விபத்துகுள்ளானது. இச்சம்பவமானது இன்று (13)காலை 6.45மணியளவில்... Read more »